sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் குறித்த விழிப்புணர்வு

/

டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் குறித்த விழிப்புணர்வு

டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் குறித்த விழிப்புணர்வு

டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் குறித்த விழிப்புணர்வு


ADDED : மார் 26, 2025 02:05 AM

Google News

ADDED : மார் 26, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டவுன் போலீஸ் ஸ்டேஷனில்

சட்டம் குறித்த விழிப்புணர்வு

தர்மபுரி:

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டங்கள் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்தது.

இதில், பி.என்.எஸ்., பி.என்.எஸ்.எஸ்., பி.எஸ்.ஏ., உள்ளிட்ட, 3 சட்டங்கள் குறித்தும், அதில் முன்னெடுக்கப்படும் சட்ட வழிமுறை குறித்தும், இன்ஸ்பெக்டர் வேலுதேவன் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார். அதேபோல், நகர பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுப்பது மற்றும் அது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார். மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று சட்டங்களின் மூலம், வழக்கு பதிவதற்கான வழிமுறைகள் மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபருக்கு கிடைக்கும், அதிகபட்ச தண்டனை குறித்தும், விரிவாக எடுத்துரைத்தார்.






      Dinamalar
      Follow us