sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

/

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு


ADDED : ஜன 10, 2024 12:07 PM

Google News

ADDED : ஜன 10, 2024 12:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: அரூர் அடுத்த எம்.வேட்ரப்பட்டி கிராம மக்கள், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

அரூர் அடுத்த எம்.வேட்ரப்பட்டியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த, 20, ஆண்டுகளுக்கு முன் ஆதி திராவிடர் கிராம நத்தத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இடத்தை தனிநபர் ஒருவர் தற்போது வரை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். எனவே, இந்த இடத்தை மீட்டு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, பல ஆண்டுகளாக விண்ணப்பித்துள்ள பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு, இதை உடனடியாக வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us