sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டூவீலர்கள் மோதல் 5 பேர் காயம்

/

டூவீலர்கள் மோதல் 5 பேர் காயம்

டூவீலர்கள் மோதல் 5 பேர் காயம்

டூவீலர்கள் மோதல் 5 பேர் காயம்


ADDED : ஜன 21, 2024 03:57 AM

Google News

ADDED : ஜன 21, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாடிக்கொம்பு,: கரூர் மாவட்டம் மன்மங்கலம் ஆண்டாள் கோயிலை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் 26. டையிங் யூனிட்டில் ஆப்பரேட்டராக உள்ளார். இவரது சித்தப்பா முத்துக்கிருஷ்ணன், அவரது மகன் தேவதர்சன் இவர்கள் உடன் டூவீலரில் சென்றனர். முத்துக்கிருஷ்ணன் ஓட்டினார்.

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தின் மேல் செல்லும்போது பின்னால் வந்த ஈரோடு மாவட்டம் திண்டல் வீரப்பன் பாளையத்தைச் சேர்ந்த ராஜ் ஓட்டி வந்த டூவீலர் மோதியது.

இதில் ராஜேஷ்குமார், முத்துக்கிருஷ்ணன், தேவதர்ஷன் ராஜ், அவருடன் வந்த பிரகாஷ் காயமடைந்தனர். திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாடிக்கொம்பு எஸ்.ஐ., பிரபாகரன், ராஜ் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us