ADDED : ஜன 27, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகர் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு தாளாளர் ஜெயபாலன், நாகஜோதி தலைமையில் நடந்தது.
தலைமை ஆசிரியர் மகாலெட்சுமி வரவேற்றார். மாணவர் சங்க தலைவர் அப்போலின் மேரி பெட்ரீஷீயா பேசினார். சந்திராயன் 3 திட்ட இஸ்ரோ விஞ்ஞானி கவுரிமணி பங்கேற்றனர். பேச்சாளர் சசிலயா நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினார். ஜெயந்தி நன்றி கூறினார்.

