sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தடுமாற விடும் தடுப்பில்லா பாலங்கள்; பயத்துடன் பயணிக்கும் பயணிகள்

/

தடுமாற விடும் தடுப்பில்லா பாலங்கள்; பயத்துடன் பயணிக்கும் பயணிகள்

தடுமாற விடும் தடுப்பில்லா பாலங்கள்; பயத்துடன் பயணிக்கும் பயணிகள்

தடுமாற விடும் தடுப்பில்லா பாலங்கள்; பயத்துடன் பயணிக்கும் பயணிகள்


ADDED : செப் 18, 2025 05:53 AM

Google News

ADDED : செப் 18, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளின் மேல் உள்ள ரோடு பாலங்களில் பெரும்பாலும் தடுப்பு சுவர்கள் இல்லாமல் வெறுமனே உள்ளன.

அப்படியே இருந்தாலும் சேதமாகி உள்ளது. எதிர்புறம் வரும் வாகனங்கள் செல்ல சற்று ஒதுங்கினால் ஆற்றில் கவிழும் நிலையே உள்ளது. இதிலும் பாதசாரிகள், டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தினை சந்திக்கின்றனர். இது போன்ற தடுப்பு சுவர் இல்லாத ரோடு பாலங்களை கண்டறிந்து தடுப்பு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் முன் வர வேண்டும்.






      Dinamalar
      Follow us