sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரயிலில் கிடந்த கஞ்சா பறிமுதல்

/

ரயிலில் கிடந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கிடந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கிடந்த கஞ்சா பறிமுதல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: காச்சிக்குடா - மதுரை ரயிலில் கிடந்த கஞ்சாவை ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.

கர்நாடகா மாநிலம், காச்சிக்குடா - மதுரை இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் நேற்று திண்டுக்கல் வந்த போது, அந்த ரயிலில் ஏறி, போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, பொதுப்பெட்டியில், 2.8 கிலோ கஞ்சா, 8 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்கா இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடமும், குட்காவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர். கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar