நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பம்பட்டி: பழநி மின்கோட்டத்திற்குட்பட்ட பணியாளர் களுக்கு தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
இதில் மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துகளை தடுப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, திரவப் பொருட்களால் ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப்படுத்துவது ஆகியன குறித்து பயிற்சி அளித்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

