sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நரி, கீரி வேட்டை; 4 பேர் கைது

/

நரி, கீரி வேட்டை; 4 பேர் கைது

நரி, கீரி வேட்டை; 4 பேர் கைது

நரி, கீரி வேட்டை; 4 பேர் கைது


ADDED : ஜூலை 05, 2025 03:03 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வனப் பகுதியில் நரி, கீரிகளை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பழநி பெத்தாநாயக்கனுாரை சேர்ந்தவர்கள் பாபு 52, காளிதாஸ் 45. இவர்கள் இரவில் நரியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டனர்.

இதேபோல் கோட்டாநத்தத்தை சேர்ந்த சுரேஷ் 46, முத்துச்சாமி 55, இருவரும் வலைகளை விரித்து கீரிகளை வேட்டையாடி வெட்ட வெளியில் சமைத்து சாப்பிட்டுள்ளனர். இவர்கள் நால்வரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us