sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மவுன அஞ்சலி ஊர்வலம்

/

மவுன அஞ்சலி ஊர்வலம்

மவுன அஞ்சலி ஊர்வலம்

மவுன அஞ்சலி ஊர்வலம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செந்துறை: செந்துறையில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

துணைச் செயலாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விஜயகாந்த் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.

செந்துறை-குரும்பபட்டியில் இருந்து தொடங்கிய மவுன ஊர்வலம் சந்தைப்பேட்டை, பாத்திமா நகர் வழியாக சென்று பஸ்ஸ்டாண்டை அடைந்தது.

ஒன்றிய தலைவர் கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar