ADDED : ஜன 24, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை, : திருச்சி எஸ்.
எம்.இ.எஸ். சி.,காலனியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் 61. உறவினர்களுடன் பழநி சென்று விட்டு காரில் ஊர் திரும்பினார். வடமதுரை டி. என். பாறைப்பட்டி பிரிவு அருகில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் நின்ற வேன் மீது மோதியது. காரில் பயணித்த வள்ளியம்மை 55, ராமசாமி 63 ,படுகாயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

