sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரி ஆற்றில் மிதந்தமூதாட்டி உடல் மீட்பு

/

காவிரி ஆற்றில் மிதந்தமூதாட்டி உடல் மீட்பு

காவிரி ஆற்றில் மிதந்தமூதாட்டி உடல் மீட்பு

காவிரி ஆற்றில் மிதந்தமூதாட்டி உடல் மீட்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவிரி ஆற்றில் மிதந்தமூதாட்டி உடல் மீட்பு

பவானி:அம்மாபேட்டை அடுத்த நெருஞ்சிப்பேட்டை காவிரி ஆற்று பரிசல் துறை அருகே, நேற்று முன்தினம் பெண் சடலம் மிதந்தது. அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் தர்மபுரி மாவட்டம் மாண்டஹள்ளியை சேர்ந்த கந்தம்மாள், 75, என தெரிவந்தது.

கடந்த, 9ல் வீட்டிலிருந்து காணாமல் போனதும், மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் அவரது உறவினர்கள் அன்றே புகார் கொடுத்ததும் தெரிய வந்தது. உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு கந்தம்மாள் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar