sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் காருடன் பாய்ந்த விவசாயி

/

கிணற்றில் காருடன் பாய்ந்த விவசாயி

கிணற்றில் காருடன் பாய்ந்த விவசாயி

கிணற்றில் காருடன் பாய்ந்த விவசாயி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் காருடன் பாய்ந்த விவசாயி

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதுார் அருகே முள்ளிக்காபாளையத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார், 42; தனது தோட்டத்தில் இருந்த காரை பின்பக்கமாக எடுத்தபோது நிலை தடுமாறி அருகிலிருந்த, 50 அடி கிணற்றில் கார் பாய்ந்தது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சத்தி தீயணைப்பு துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த சிவக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar