sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கட்டட மேஸ்திரியை கொன்ற இருவர் கைது

/

கட்டட மேஸ்திரியை கொன்ற இருவர் கைது

கட்டட மேஸ்திரியை கொன்ற இருவர் கைது

கட்டட மேஸ்திரியை கொன்ற இருவர் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டட மேஸ்திரியை கொன்ற இருவர் கைது

சென்னிமலை:சென்னிமலை, திருநகர் காலனியை சேர்ந்த கட்டட மேஸ்திரி கணேசன், 48; சென்னிமலை மலை அடிவாரத்தில் வாரச்சந்தையில் நேற்று முன்தினம் பிணமாக கிடந்தார்.

சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கணேசனிடம் கட்டட வேலை செய்து வந்த இருவர், மது போதையில் ஏற்பட்ட தகராறில், கல்லால் அடித்து கொன்ற தெரிந்தது.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், சிடுவம்பட்டி, பாய்பள்ளத்தை சேர்ந்த கண்ணுப்பையன், 53; நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், செம்மாண்டம்பட்டியை சேர்ந்த ஜெகன், 35, ஆகியோரை, சென்னிமலை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இருவரையும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar