sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விவசாயியிடம் பட்டப்பகலில்பணம் பறித்த கும்பலால் பகீர்

/

விவசாயியிடம் பட்டப்பகலில்பணம் பறித்த கும்பலால் பகீர்

விவசாயியிடம் பட்டப்பகலில்பணம் பறித்த கும்பலால் பகீர்

விவசாயியிடம் பட்டப்பகலில்பணம் பறித்த கும்பலால் பகீர்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயியிடம் பட்டப்பகலில்பணம் பறித்த கும்பலால் பகீர்

தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த குண்டடத்தை சேர்ந்த விவசாயி உதயபாரதி, 25; நேற்று முன்தினம் மாலை, மேட்டுக்கடையில் உள்ள தனியார் பள்ளி அருகே, டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் வந்த நான்கு பேர், உதயபாரதியை வழிமறித்து மிரட்டி, அவரிடம் இருந்த இரு செல்போன், 8,௦௦௦ ரூபாயை பறித்து சென்றுள்ளனர். உதயபாரதி புகாரின்படி குண்டடம் போலீசார், வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar