sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து

/

மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து

மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து

மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து

தாராபுரம்:மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, தாராபுரம் புது பஸ் ஸ்டாண்டில், பா.ஜ., ஓ.பி.சி., பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரமேஷ் தலைமையில், நேற்று மாலை கையெழுத்து சேகரிப்பு

நடந்தது. இதில் மாணவ, மாணவியர், பொதுமக்களிடம், பா.ஜ., கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி, நகரத்தலைவி ரங்கநாயகி மற்றும் தொண்டர்கள், கையெழுத்து பெற்று, துண்டு பிரசுரம் வழங்கினர். அப்போது இஸ்லாமிய பெரியவர் ஒருவர், முன்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டு வாழ்த்தினார்.




    • Dinamalar Events


    Dinamalar