sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேரூராட்சி அலுவலகம் முன்அதிகாலையில் போராட்டம்

/

பேரூராட்சி அலுவலகம் முன்அதிகாலையில் போராட்டம்

பேரூராட்சி அலுவலகம் முன்அதிகாலையில் போராட்டம்

பேரூராட்சி அலுவலகம் முன்அதிகாலையில் போராட்டம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரூராட்சி அலுவலகம் முன்அதிகாலையில் போராட்டம்

நம்பியூர்:நம்பியூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாதபுரத்தில், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மின் மோட்டார் பழுதால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை, 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar