sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

/

வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி தலைமையில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கை குறித்து மாவட்ட செயலர் வெங்கிடு, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பேசினர்.

தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிப்படி வருவாய் துறை கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், பஞ்., செயலர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர், காவலர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை துப்புறவு பணியாளர் உள்ளிட்டோரை பணி நிரந்தரம் செய்து, பணி பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தினர்.




    • Dinamalar Events


    Dinamalar