sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஒயர் திருடிய பெண்உட்பட 4 பேர் கைது

/

ஒயர் திருடிய பெண்உட்பட 4 பேர் கைது

ஒயர் திருடிய பெண்உட்பட 4 பேர் கைது

ஒயர் திருடிய பெண்உட்பட 4 பேர் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒயர் திருடிய பெண்உட்பட 4 பேர் கைது

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட காவிலிபாளையம், அய்யம்பாளையம், பொங்கியானுார் கிராமங்களில், விவசாய தோட்டத்தில் மோட்டார் மற்றும் தனியார் நிறுவனங்களில் காப்பர் மின் ஒயர் திருட்டு அடிக்கடி நடந்தது. புகாரின்படி புளியம்பட்டி போலீசார் கும்பலை தேடி வந்தனர். இது தொடர்பாக புன்செய்புளியம்பட்டி, குரும்பபாளையத்தை சேர்ந்த ராணி, 35, ரவி, 41, அய்யாசாமி, 28, மயில்சாமி, 41, ஆகியோரை, போலீசார் நேற்று கைது

செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar