sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூலி தொழிலாளி பலி

/

கூலி தொழிலாளி பலி

கூலி தொழிலாளி பலி

கூலி தொழிலாளி பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் திலீப்குமார், 52; தாராபுரம் அருகே தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். தாராபுரம்-திருப்பூர் பைபாஸ் சாலையில் அரசு ஐ.டி.ஐ., அருகில், சென்டர் மீடியனை சைக்கிளுடன் நேற்று மாலை, 6:45 மணியளவில் தள்ளியபடி கடந்து

சென்றார். மதுரையில் இருந்து திருப்பூர் வந்த அரசு பஸ் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொணடு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து டிரைவர் மதனகோபால், 47, மீது, தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar