sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருந்துறையில் கொட்டிய கனமழை

/

பெருந்துறையில் கொட்டிய கனமழை

பெருந்துறையில் கொட்டிய கனமழை

பெருந்துறையில் கொட்டிய கனமழை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை, ருந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாகவே, வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது. நேற்றும் வழக்கம்போல் வெயில் வாட்டியது. இந்நிலையில் மாலை, 4:30 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. 5:00 மணி வரை அதே வேகத்தில் கொட்டி தீர்த்தது. மழையுடன் இடி-மின்னலும் இருந்தது. மழையால் தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி, கல்லுாரி விடும் நேரத்தில் மழை பெய்தால், மாணவ-மாணவியர், பெற்றோர் அவதிக்கு ஆளாகினர். அரை மணி நேரம் கொட்டிய மழையால், இரவில் சூடு தணிந்து, குளிர் காற்று வீசியது.

கோபியில்...

கோபியில் நேற்று காலை முதல் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. மதியம், 3:45 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. கோபி பஸ் ஸ்டாண்ட், கரட்டூர், குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம் பிரிவு, பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், நாதிபாளையம் உள்ளிட்ட பகுதியில் மாலை, 4:15 மணி வரை சாரலாக கொட்டி தீர்த்தது. அதன் பிறகு வானம், மேகமூட்டமாக காணப்பட்டது.




    • Dinamalar Events


    Dinamalar