sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பங்களாப்புதுாரில்ஆக்கிரமிப்பு அகற்றம்

/

பங்களாப்புதுாரில்ஆக்கிரமிப்பு அகற்றம்

பங்களாப்புதுாரில்ஆக்கிரமிப்பு அகற்றம்

பங்களாப்புதுாரில்ஆக்கிரமிப்பு அகற்றம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பங்களாப்புதுாரில்ஆக்கிரமிப்பு அகற்றம்

டி.என்.பாளையம்:-டி.என்.பாளையம் ஒன்றியம் புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி பங்களாப்புதுார் பிள்ளையார் கோவில் வீதியில் ஏழு வீட்டை சேர்ந்தவர்கள், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. அளவீடு செய்யப்பட்டதில் ஆக்கிரமிப்பு உறுதியானதை தொடர்ந்து, வருவாய் துறையினர் ஏழு குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பி, ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசமும் தந்தனர்.

அவகாசம் முடிந்தும் அகற்றப்படாததால், வாணிப்புத்துார் நில வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான வருவாய் துறையினர், பங்களாப்புதுார் போலீசார் நேற்று சென்றனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட குளியலறை, வீட்டு முன்பிருந்த வாசல், சுற்றுச்சுவர், சிமெண்ட் சீட் போட்டிருந்ததை, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். காலை, ௧௧:௦௦ மணிக்கு தொடங்கிய பணி, மாலை, 4:௦௦ மணிக்கு முடிந்தது.




    • Dinamalar Events


    Dinamalar