sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனைத்து பஞ்.,களிலும்29ல் கிராமசபை கூட்டம்

/

அனைத்து பஞ்.,களிலும்29ல் கிராமசபை கூட்டம்

அனைத்து பஞ்.,களிலும்29ல் கிராமசபை கூட்டம்

அனைத்து பஞ்.,களிலும்29ல் கிராமசபை கூட்டம்


ADDED : மார் 25, 2025 12:54 AM

Google News

ADDED : மார் 25, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனைத்து பஞ்.,களிலும்29ல் கிராமசபை கூட்டம்

ஈரோடு:உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்.,களிலும் வரும், 29ம் தேதி கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது. கூட்டம் நடக்கும் இடம், நேரம் ஆகியவற்றை அந்தந்த பஞ்., நிர்வாகம் அறிவிக்கும். உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதித்தல், பஞ்., நிர்வாக பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கையை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல் குறித்து கிராமசபை கூட்டம் நடக்கும்.






      Dinamalar
      Follow us