sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பூக்கள் ஏற்றிச்சென்ற வாகனம் மொபட் மீது மோதி 2 பேர் பலி

/

பூக்கள் ஏற்றிச்சென்ற வாகனம் மொபட் மீது மோதி 2 பேர் பலி

பூக்கள் ஏற்றிச்சென்ற வாகனம் மொபட் மீது மோதி 2 பேர் பலி

பூக்கள் ஏற்றிச்சென்ற வாகனம் மொபட் மீது மோதி 2 பேர் பலி


ADDED : செப் 20, 2025 02:05 AM

Google News

ADDED : செப் 20, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, கோவை, கனுவக்கரையை சேர்ந்தவர் ஓதியப்பன், 65; புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள ஆலபாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன், 63; நண்பர்களான இருவரும் நேற்று காலை சுசுகி அக்செஸ் மொபட்டில் புன்செய் புளியம்பட்டிக்கு உரம் வாங்க வந்தனர். உரம் வாங்கிக்கொண்டு மத்திய கூட்டுறவு வங்கி அருகே சாலையை கடந்தனர்.

அப்போது கோவைக்கு பூக்கள் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் வந்த பிக்-அப் வாகனம் மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் ஓதியப்பன் சம்பவ இடத்தில் பலியானார். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரப்பன் இறந்தார். புன்செய் புளியம்பட்டி போலீசார் டிரைவர் கார்த்திக் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us