sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேளாண் கல்லுாரி மாணவர்கள் நெல் நடவு குறித்த களப்பயிற்சி

/

வேளாண் கல்லுாரி மாணவர்கள் நெல் நடவு குறித்த களப்பயிற்சி

வேளாண் கல்லுாரி மாணவர்கள் நெல் நடவு குறித்த களப்பயிற்சி

வேளாண் கல்லுாரி மாணவர்கள் நெல் நடவு குறித்த களப்பயிற்சி


ADDED : செப் 25, 2025 01:51 AM

Google News

ADDED : செப் 25, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, :கோபி அருகே கலிங்கியம் கிராமத்தில், வேளாண் கல்லுாரி மாணவ, மாணவியர், நெல் நடவு குறித்த களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.வேளாண்மை கள அனுபவ கல்விக்காக, கோவையை சேர்ந்த வேளாண் கல்லுாரி மாணவ, மாணவியர், கோபி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பயிற்சி பெற்று வருகின்றனர். விவசாயிகள் எவ்வாறு சாகுபடி செய்கின்றனர்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, கற்றல் அனுபவத்தை கள அளவில் சேகரித்து வருகின்றனர். மேலும், புதிய வேளாண்மை தொழில் நுட்பங்களை செயல்விளக்கம் மூலம் செய்து காட்டுகின்றனர்.

கோபி அருகே கலிங்கியம் கிராமத்தில், விவசாயிகளின் பண்ணையில் நிலம் தயாரிப்பு மற்றும் நெல் நாற்று நடவு செய்யும் களப்பயிற்சியில், வேளாண் கல்லுாரி மாணவ, மாணவியர், 54 பேர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us