sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டிராக்டர் சக்கரம் ஏறி சிறுவன் பலி

/

டிராக்டர் சக்கரம் ஏறி சிறுவன் பலி

டிராக்டர் சக்கரம் ஏறி சிறுவன் பலி

டிராக்டர் சக்கரம் ஏறி சிறுவன் பலி


ADDED : செப் 21, 2025 01:03 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர் :மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அமோல், தனது குடும்பத்தினருடன் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் செங்குட்டை தோட்டத்தில் தங்கி, கரும்பு வெட்டும் வேலை செய்து வருகின்றனர்.

சமாதன் பஜரங் கரும்பு லோடு ஏற்ற டிராக்டரை தோட்டத்தில் இருந்து எடுத்து வந்தார். அவர் அருகில் அமோலின் மூத்த மகன் அத்துல், 14, அமர்ந்திருந்தார்.

செங்குட்டை தோட்டம் அருகே ரோட்டில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்த அத்துல் தலை மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us