sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

/

அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு


ADDED : செப் 13, 2025 01:45 AM

Google News

ADDED : செப் 13, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் இரவு காங்கேயம் நகர பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக காங்கேயம் நகர பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இதில் அனுமதி இல்லாமலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், மக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் இருந்ததாக, 3வது வார்டு கவுன்சிலர் சுரேஸ், தகவல் தொழிர்நுட்ப நிர்வாகி விக்னேஸ்குமார், 15 வார்டு செயலாளர் பிரபாகரன், இளைஞரணி வினோத் என நான்கு பேர் மீது, காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us