sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் காயமடைந்த நிதி நிறுவன ஊழியர் சாவு

/

விபத்தில் காயமடைந்த நிதி நிறுவன ஊழியர் சாவு

விபத்தில் காயமடைந்த நிதி நிறுவன ஊழியர் சாவு

விபத்தில் காயமடைந்த நிதி நிறுவன ஊழியர் சாவு


ADDED : செப் 19, 2025 01:32 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், வெள்ளகோவில் கொங்கு நகரை சேர்ந்தவர் வீரக்குமார், 35; தனியார் நிதி நிறுவன ஊழியர். கடந்த, 30ம் தேதி சின்னமுத்துார் அருகே ஹோண்டா பைக்கில் சென்றபோது ஷிப்ட் கார் மோதியது.

காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us