sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கணவன் மாயம்; மனைவி புகார்

/

கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, ஈரோடு அருகே ஆர்.என்.புதுாரை சேர்ந்தவர் கோமலா, 29; இவரின் கணவர் யோகேஸ்வரன், 35; கோமலா கடந்த, 3ம் தேதி கோவிலுக்கு சென்றிருந்தார்.

அப்போது அவரை மொபைல்போனில் தொடர்பு கொண்ட யோகேஸ்வரன், வீட்டை விட்டு வெளியேறுகிறேன், என்னை தேட வேண்டாம் என பதிவு செய்துவிட்டு, மொபைல்போனை வைத்து விட்டு வெளியே சென்றுவிட்டார். கோவிலில் இருந்து திரும்பிய கோமலா, கணவன் பதிவு செய்து வைத்திருந்த வீடியோவை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar