sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி அருகே விபத்தில் தாய் பலி; மகன் காயம்

/

கோபி அருகே விபத்தில் தாய் பலி; மகன் காயம்

கோபி அருகே விபத்தில் தாய் பலி; மகன் காயம்

கோபி அருகே விபத்தில் தாய் பலி; மகன் காயம்


ADDED : செப் 26, 2025 01:22 AM

Google News

ADDED : செப் 26, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி :திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒத்தபனை மேட்டை சேர்ந்தவர் கரண்தேவ், 21; திருச்செங்கோட்டில் மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கிறார். இவரின் தாயார் கிருஷ்ணவேணி, 44; பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, ஹோண்டா டியோ பைக்கில் இருவரும் சென்றனர்.

கோபி அருகே குருமந்துார் சாலையில் நேற்று காலை சென்றனர். கோபியை சேர்ந்த பிரகாசம் ஓட்டி வந்த பொலீரோ பிக்-அப் சரக்கு ஆட்டோ, பைக் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனர். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், கிருஷ்ணவேணி இறந்தார். மகன் கரண்தேவ் புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai