sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.30,000 லஞ்சம் கோபி நகராட்சி ஊழியர் கைது

/

ரூ.30,000 லஞ்சம் கோபி நகராட்சி ஊழியர் கைது

ரூ.30,000 லஞ்சம் கோபி நகராட்சி ஊழியர் கைது

ரூ.30,000 லஞ்சம் கோபி நகராட்சி ஊழியர் கைது


ADDED : மார் 26, 2025 01:31 AM

Google News

ADDED : மார் 26, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி:ஈரோடு மாவட்டம், கோபியைச் சேர்ந்தவர் வருண், 30; சிவில் இன்ஜினியர். புதிய கட்டடம் கட்டுமானப் பணிக்கான அனுமதி கோரி, கோபி நகராட்சி அலுவலக நகரமைப்பு அலுவலகத்தை அணுகினார்.

பிரிவு உதவியாளர் சுப்பிரமணி, 50, என்பவர், 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர விரும்பாத வருண், ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார்.

நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை, 11:00 மணிக்கு சென்ற வருண், 30,000 ரூபாயை வழங்க, பணத்தை பெற்ற சுப்பிரமணியனை, மறைந்திருந்த போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us