sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குருநாதசுவாமி கோவிலில் ரூ.14.40 லட்சம் காணிக்கை

/

குருநாதசுவாமி கோவிலில் ரூ.14.40 லட்சம் காணிக்கை

குருநாதசுவாமி கோவிலில் ரூ.14.40 லட்சம் காணிக்கை

குருநாதசுவாமி கோவிலில் ரூ.14.40 லட்சம் காணிக்கை


ADDED : செப் 20, 2025 01:37 AM

Google News

ADDED : செப் 20, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி மாத தேர்த்திருவிழா முடிந்த நிலையில், கோவில்களில் வைக்கப்பட்டுள்ள, 21 உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நேற்று நடந்தது.

ஈரோடு இந்துசமய உதவி ஆணையர் சுகுமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, புதுப்பாளையம் மடப்பள்ளியில் எண்ணப்பட்டது. இதில், 14 லட்சத்து, 40 ஆயிரத்து, 402 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. இப்பணியில் அந்தியூர் ஆய்வாளர் சிவமணி, செயல் அலுவலர் மோகனப்பிரியா, பரம்பரை அறங்காவலர்கள் சாந்தப்பன், குரு ராஜேஷ் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us