sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சமுதாய கூடம் கோரி மனு

/

சமுதாய கூடம் கோரி மனு

சமுதாய கூடம் கோரி மனு

சமுதாய கூடம் கோரி மனு


ADDED : ஜூன் 24, 2025 01:20 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கிராம மக்கள் வழங்கிய மனுவில் கூறியதாவது:

பவானி தாலுகா, சலங்கபாளையம் டவுன் பஞ்.,குருசான்வலசு காலனி பகுதியில், பட்டியல் இன அருந்ததியர் மக்கள், 40 குடும்பத்தை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர் மூன்று தலைமுறையாக, 70 ஆண்டுக்கு மேல் வசிக்கின்றனர். இவர்களுக்கு சுபகாரிய நிகழ்வு செய்ய, சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும். முறையான மயான வசதி இல்லை. 3 கி.மீ., துாரம் சென்று வாரி புறம்போக்கு ஏரியில் மயானமாக பயன்படுத்துகின்றனர். அதேநேரம் அப்பகுதியில் அரசு பதிவில் மயான இடம் என ஒரு இடம் உள்ளது. அவை ஆக்கிரமிப்பில் உள்ளதால் பயன்படுத்த முடியவில்லை. மக்களுக்கு முறையான மயான இடம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us