sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அடிப்படை வசதி கோரி மனு

/

அடிப்படை வசதி கோரி மனு

அடிப்படை வசதி கோரி மனு

அடிப்படை வசதி கோரி மனு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆதித்தமிழர் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலர் வீரகோபால் சார்பில் வழங்கிய மனுவில் கூறியதாவது: சிவகிரி டவுன் பஞ்., வார்டு, 16க்கு உட்பட்ட பொரசமேட்டுபுதுார், அண்ணா நகரில் அருந்ததியர் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த, 2004ல் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், 130 தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.

இதுவரை இப்பகுதிக்கு அடிப்படை வசதிகளை டவுன் பஞ்., நிர்வாகம் செய்து தரவில்லை. மேலும் மெத்தனம் காட்டாமல், அடிப்படை வசதி செய்து தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar