sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நகை திருடியவருக்கு காப்பு

/

நகை திருடியவருக்கு காப்பு

நகை திருடியவருக்கு காப்பு

நகை திருடியவருக்கு காப்பு


ADDED : செப் 17, 2025 01:36 AM

Google News

ADDED : செப் 17, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், கடம்பூர் அருகே சின்ன சாலட்டியை சேர்ந்தவர் பெருமாளம்மா, 50; சமையல் தொழிலாளி. தனியாக குடியிருந்து வருகிறார். கடந்த, 11ம் தேதி சமையல் வேலைக்கு சென்று விட்டு 13ம் தேதி வீட்டுக்கு வந்தார்.

கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள், ௨ பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி விசாரித்த கடம்பூர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமியை, 31, கைது செய்து, நகைகளை மீட்டனர்.






      Dinamalar
      Follow us