sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஈரோட்டில் நேற்று எஸ்.ஆர்.இ.எஸ்.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

காலி பணியிடங்களை நிரப்பாததால் தற்போது ரயில் டிரைவர்கள், 72 மணி நேரத்துக்கு மேல் வீடு திரும்பாமல் பணியாற்றுகின்றனர். வாராந்திர ஓய்வு மறுக்கப்படுவதால் தொழிலாளர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

ரயில்வே போர்டு உத்தரவை மதிக்காமல் இடமாறுதலை அமல்படுத்தாத சேலம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் எஸ்.ஆர்.இ.எஸ்.(சதர்ன் ரயில்வே எம்ப்ளாயிஸ் சங்கம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

லோகோ ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் பிரபு தலைமை வகித்தார். கோட்ட தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். செயல் தலைவர் சரவணன் பேசினார்.




    • Dinamalar Events


    Dinamalar