sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுக்களஞ்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

/

சிறுக்களஞ்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

சிறுக்களஞ்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

சிறுக்களஞ்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்


ADDED : செப் 20, 2025 01:38 AM

Google News

ADDED : செப் 20, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலை-ஊத்துக்குளி வழியில் சிறுக்களஞ்சி கிராமம் உள்ளது. இங்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் அமைத்து, சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் நடக்கிறது. ஒரு வாரமாக குடிநீர் வராததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் சிறுக்களஞ்சி பஞ்., அலுவலகம் எதிரே பிரதான சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

சென்னிமலை போலீசார், சென்னிமலை யூனியன் பி.டி.ஓ., பாலமுருகன், குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்பு போலவே அனைத்து பகுதிகளுக்கும் போதிய அளவில் குடிநீர் சப்ளை செய்ய மக்கள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே மக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us