Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மணல் திருடியவர் கைது

மணல் திருடியவர் கைது

மணல் திருடியவர் கைது


ADDED : நவ 06, 2024 01:12 AM

Follow on Google

ADDED : நவ 06, 2024 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மணல் திருடியவர் கைது

பவானி, நவ. 6-

ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை ஆர்.ஐ., சாமுவேல்ராஜ் மற்றும் அலுவலர்கள், வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலத்தை அடுத்த செலம்பூரம்மன் கோவில் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவரை பிடித்து விசாரித்தனர். அந்தியூர், புதுமேட்டூரை சேர்ந்த சண்முகம், 60, என தெரிந்தது. விசாரணையில் உரிய ஆவணம் இல்லாதது தெரிந்தது. இதனால் டிராக்டரை பறிமுதல் செய்து, சண்முகம் மீது போலீசில் புகாரளித்தனர். அவரை கைது செய்த போலீசார், பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap