sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லஞ்சம் பெற்ற மின் ஊழியர்கள் இருவர் கைது

/

லஞ்சம் பெற்ற மின் ஊழியர்கள் இருவர் கைது

லஞ்சம் பெற்ற மின் ஊழியர்கள் இருவர் கைது

லஞ்சம் பெற்ற மின் ஊழியர்கள் இருவர் கைது


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, ராமபையலுாரை சேர்ந்தவர் அருள் பாரதி. தன் தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பு பெற, சிக்கரசம்பாளையம் துணை மின் நிலையத்தில் விண்ணப்பித்தார்.

போர்மேன் சண்முகம், லைன்மேன் பாலசுப்ரமணியன் ஆகியோர், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். தர விரும்பாத அருள்பாரதி, ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் அறிவுரைப்படி, இருவரிடமும் பணத்தை கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar