sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாணவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

/

மாணவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

மாணவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

மாணவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு


ADDED : பிப் 02, 2024 04:02 AM

Google News

ADDED : பிப் 02, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் ஸ்ரீபதி, 20; சடையம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் கல்லுாரி முடிந்து தனது நண்பருடன் ஸ்ரீபதி வெளியே வந்துள்ளார். அப்போது வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் மகன் அய்யனார், 20; ஸ்ரீபதியுடன் தகராறு செய்து தாக்கினார்.

இது குறித்த புகாரின்பேரில், அய்யனார் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us