நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : பைக்கில் சென்ற வாலிபர், சாலை தடுப்பு கட்டையி்ல மோதி இறந்தார்.
விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்,26; துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு விருத்தாசலம் - காட்டுக்கூடலுார் சாலையில் பைக்கில் சென்றபோது, காணாதுகண்டான் அருகே சாலையோ தடுப்பு கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

