sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பொது இடத்தில் மது அருந்திய 12 பேர் மீது வழக்குப்பதிவு

/

பொது இடத்தில் மது அருந்திய 12 பேர் மீது வழக்குப்பதிவு

பொது இடத்தில் மது அருந்திய 12 பேர் மீது வழக்குப்பதிவு

பொது இடத்தில் மது அருந்திய 12 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : ஜன 14, 2024 05:08 AM

Google News

ADDED : ஜன 14, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் பொது இடங்களில் மது அருந்திய 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்தனர்.

அதன்படி சின்னசேலத்தில் 4 பேர், கீழ்குப்பம் 2, வரஞ்சம் 2, கச்சிராயபாளையம் 2, மற்றும் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் மீது என 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us