sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணிடம் செயின் பறிப்பு வீடு புகுந்து துணிகரம்

/

பெண்ணிடம் செயின் பறிப்பு வீடு புகுந்து துணிகரம்

பெண்ணிடம் செயின் பறிப்பு வீடு புகுந்து துணிகரம்

பெண்ணிடம் செயின் பறிப்பு வீடு புகுந்து துணிகரம்


ADDED : ஜன 14, 2024 04:58 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் தாலிச் செயினை பறித்து சென்ற நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பொரசகுறிச்சியைச் சேர்ந்தவர் ரவி மனைவி மஞ்சுளா, 33; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர், மஞ்சுளா அணிந்திருந்த ஆறரை சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us