sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இறந்த முதியவர் உடல் மீட்பு

/

இறந்த முதியவர் உடல் மீட்பு

இறந்த முதியவர் உடல் மீட்பு

இறந்த முதியவர் உடல் மீட்பு


ADDED : ஜன 19, 2024 07:29 AM

Google News

ADDED : ஜன 19, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : அத்தியூரில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாணாபுரம் அடுத்த அத்தியூர் சந்தைமேடு அருகே அடையாள தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த முதியவரின் உடலை மீட்டு விசாரித்தனர்.

அதில், இறந்த முதியவர், ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன் மகன் கணேசன், 60; என்பது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us