/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடன் பிரச்னை: அ.தி.மு.க., பிரமுகர் தற்கொலை
/
கடன் பிரச்னை: அ.தி.மு.க., பிரமுகர் தற்கொலை
ADDED : ஜன 24, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் கிளைச் செயலாளர் கடன் பிரச்னையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிழக்கு மருதுாரைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து, 43; அ.தி.மு.க., முன்னாள் கிளைச் செயலாளர்.
இவருக்கு, கடன் பிரச்னை இருந்து வந்த நிலையில், நேற்று மதியம் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
இது குறித்து திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

