sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பணியின் போது போதையில் இருந்த முதல் நிலைக் காவலர் 'சஸ்பெண்ட்'

/

பணியின் போது போதையில் இருந்த முதல் நிலைக் காவலர் 'சஸ்பெண்ட்'

பணியின் போது போதையில் இருந்த முதல் நிலைக் காவலர் 'சஸ்பெண்ட்'

பணியின் போது போதையில் இருந்த முதல் நிலைக் காவலர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜன 23, 2024 11:36 PM

Google News

ADDED : ஜன 23, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் மதுபோதையில் பணியில் ஈடுபட்ட முதல்நிலை காவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் சுதாகர், 32; இவர் கடந்த 21ம் தேதி இரவு பணியில் இருந்தபோது மது போதையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி.,க்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் துறை ரீதியாக விசாரணை நடத்தியதில் சுதாகர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சுதாகரை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., சமய்சிங் மீனா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us