sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கீழே விழுந்து தலையில் காயம்; சிகிச்சை பலனின்றி பெண் பலி

/

கீழே விழுந்து தலையில் காயம்; சிகிச்சை பலனின்றி பெண் பலி

கீழே விழுந்து தலையில் காயம்; சிகிச்சை பலனின்றி பெண் பலி

கீழே விழுந்து தலையில் காயம்; சிகிச்சை பலனின்றி பெண் பலி


ADDED : ஜன 19, 2024 07:28 AM

Google News

ADDED : ஜன 19, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: கீழ்பாடியில் கீழே விழுந்து தலையில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடியைச் சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சரஸ்வதி, 55; நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே கட்டியிருந்த ஆடுகளை பார்த்து விட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் நேற்று அதிகாலை இறந்தார். ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us