/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கீழே விழுந்து தலையில் காயம்; சிகிச்சை பலனின்றி பெண் பலி
/
கீழே விழுந்து தலையில் காயம்; சிகிச்சை பலனின்றி பெண் பலி
கீழே விழுந்து தலையில் காயம்; சிகிச்சை பலனின்றி பெண் பலி
கீழே விழுந்து தலையில் காயம்; சிகிச்சை பலனின்றி பெண் பலி
ADDED : ஜன 19, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: கீழ்பாடியில் கீழே விழுந்து தலையில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடியைச் சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சரஸ்வதி, 55; நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே கட்டியிருந்த ஆடுகளை பார்த்து விட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் நேற்று அதிகாலை இறந்தார். ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

