sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புகையிலை பொருட்கள் விற்பனை; ஒருவர் கைது

/

புகையிலை பொருட்கள் விற்பனை; ஒருவர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை; ஒருவர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை; ஒருவர் கைது


ADDED : மார் 28, 2025 05:41 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஓட்டல் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பஸ் நிறுத்த பகுதியில் ஓட்டலில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் சோதனை செய்தனர்.

அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 17 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டல் உரிமையாளர் ராஜாம்பாள் நகரை சேர்ந்த பாபு, 43; என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவருக்கு புகையிலை பொருட்களை சப்ளை செய்த செம்பராம்பட்டு மூர்த்தி மனைவி சந்திரலேகா, 32; என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us