sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இறந்த மூதாட்டி குறித்து போலீஸ் விசாரணை

/

இறந்த மூதாட்டி குறித்து போலீஸ் விசாரணை

இறந்த மூதாட்டி குறித்து போலீஸ் விசாரணை

இறந்த மூதாட்டி குறித்து போலீஸ் விசாரணை


ADDED : ஜன 23, 2024 10:17 PM

Google News

ADDED : ஜன 23, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : அரியபெருமானுார் பஸ்நிறுத்தம் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெயர், விலாசம் தெரியாத மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுார் பஸ்நிறுத்தம் அருகே 60 வயது மதிக்கதக்க பெயர், விலாசம் தெரியாத மூதாட்டி கடந்த நவம்பர் 30ம் தேதி மயங்கிய நிலையில் இருந்தார். மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து சோமண்டார்குடி வி.ஏ.ஓ., கோபிநாத் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மூதாட்டி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us