sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிணற்றில் விழுந்து விவசாயி பலி

/

கிணற்றில் விழுந்து விவசாயி பலி

கிணற்றில் விழுந்து விவசாயி பலி

கிணற்றில் விழுந்து விவசாயி பலி


ADDED : ஜன 19, 2024 07:29 AM

Google News

ADDED : ஜன 19, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்து விவசாயி இறந்தார்.

அரசம்பட்டைச் சேர்ந்தவர் கோவிந்தன், 45; விவசாயி. இவர், நேற்று முன் தினம் காலை மாட்டுக்கு புல் அறுக்க வயலுக்குச் சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று காலை அதே ஊரை சேர்ந்த சரவணன் என்பவரது விவசாய கிணற்றின் அருகே புல் கட்டு இருந்துள்ளது. கிணற்றில் பார்த்தபோது, கோவிந்தன் நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் நேரில் சென்று கிணற்றுக்குள் இருந்த கோவிந்தன் உடலை நேற்று காலை மீட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்துவிசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us