sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின் ஒயரில் மண்டி கிடக்கும் புதர்; குடியிருப்பு பகுதியில் அச்சம்

/

மின் ஒயரில் மண்டி கிடக்கும் புதர்; குடியிருப்பு பகுதியில் அச்சம்

மின் ஒயரில் மண்டி கிடக்கும் புதர்; குடியிருப்பு பகுதியில் அச்சம்

மின் ஒயரில் மண்டி கிடக்கும் புதர்; குடியிருப்பு பகுதியில் அச்சம்


ADDED : ஜன 21, 2024 07:19 AM

Google News

ADDED : ஜன 21, 2024 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், செங்கழுநீரோடை ஜவஹர்லால் நேரு மார்க்கெட் எதிரில் உள்ள தர்கா சந்து பகுதியில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் மற்றும் சர்வீஸ் ஒயரில், செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளன.

இதனால், பலத்த காற்றடிக்கும்போது, மின் ஒயரில் இருந்து தீப்பொறி பறப்பதால், அவ்வழியாக செல்ல அச்சமாக உள்ளது என, பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால், இப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மின் ஒயரில் புதர்போல மண்டி கிடக்கும் செடி, கொடிகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us